Welcome To My Blog

Trainspotting [1996] - போதையே வாழ்க்கையாய்

           ”வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள்.., வேலையை தேர்ந்தெடுங்கள்.., கேரியரை தேர்ந்தெடுங்கள்.., டி.வியை , வாசிங் மெசினை , உடல் நலத்தை , லோ கொல்ஸ்ட்ராலை , டெண்டல் இன்சூரண்ஸை , நண்பர்களை தேர்ந்தெடுங்கள்  , நல்ல வீட்டை தேர்ந்தெடுங்கள் .., உங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுங்கள் .., உங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள் ..., ஆனால் என்னையும் ஏன் அதையே செய்ய சொல்ல்கிறீர்கள்.., நான் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவில்லை

[ Read More ]

வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை (பகுதி 2 )

                             போன பதிவில் இந்த படத்தின் கதையை உங்களுக்கு விளக்குவதாக கூறியிருந்தேன். ஆனால் அதை விட முக்கியமான விஷயம் படத்தின் genere. இதில் தான் இயக்குனர் தன் திறமையை காட்டி உள்ளார்.படத்தை ஒரு கோணத்தில் பார்த்தல்  romance,thriller,action,adventure,horror,comedy( black,white,red என்று இதில் எல்லா வகைகளும்).,என்று எந்த genere குள்ளும் படம் வராது.. இதுவே மற்றொரு

[ Read More ]

Transformers: Dark of the Moon [2011] - ஆளவிடுங்கடா சாமி..

           எப்போ தியேட்டர் போனாலும் சென்சார் சர்ட்டிபிகேட் போடும் போதில்லிருந்து படம் பாக்கனும் அப்போ தான் எனக்கு முழுசா படம் பாத்த திருப்தி இருக்கும். ஆனா இந்த படத்துக்கு கொஞ்சம் லேட்டா தான் போனேன் ஆரம்பத்துல கொஞ்சம் ஃபீல் பண்ணிணேன் 5 நிமிஷம் மிஸ் ஆகிடுச்சேன்னு வருத்தப்பட்டேன் ஆனா அப்புறம் அப்புடியே உல்டாவாகிட்டு .. :)           படத்தோட கதை என்னனன்னா .....................................  

[ Read More ]

வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை

              நல்ல சினிமா என்பதே அது வெளியாகும் காலத்தில் யாரும் சீண்டாமல் தோல்வி அடைவதும் கொஞ்ச நாள் கழித்து அதை தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவதும்  என்று ஆகிவிட்டது  .இதற்கு அன்பே சிவம், கற்றது தமிழ் போன்றவர்களின் படங்களே உதாரணம்.தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல ஹாலிவுட்-ல் கூட இந்த வரலாறு உண்டு குறிப்பாக imdb வெப்சைட்-ல் சிறந்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில இருக்கும் the  shawshank 

[ Read More ]

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!

                       இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான்

[ Read More ]

ஓர் பழைய உதயம்...,

            வணக்கம்.., கடைசியாக அது நடந்தே விட்டது .., கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு புது பொலிவோடு அதாவது புது ப்ளாக்கோடு எழுதப்போகிறேன்..,               என்ன எழுதப்போறேன்னு கேட்டிங்கன்னா உள்ளூர் சினிமா , உலக சினிமா,புத்தகம்,இலக்கியம்,அரசியல்,இசை,குறுங்கவிதை , நெடுங்கவிதை , சிறுகதை , நெடுங்கதை , தொடர்க்கதை இப்படி என்னென்ன

[ Read More ]